சமுதாயக் குரல் (சிற்றிதழ்)

சமுதாயக் குரல் இந்தியா, இருமேனி எனுமிடத்திலிருந்து 1979ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • மௌலவி கம்பம் பீர்முகம்மது பாகவி

உள்ளடக்கம் தொகு

இசுலாமிய ஆக்கங்கள் இசுலாமிய கொள்கை விளக்க கட்டுரைகள் சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், வாசகர் அரங்கம், வினாவிடை போன்ற பகுதிகள் இடம்பெற்றன.