சயங்கொண்ட சோழ சீவல்லபன்

சயங்கொண்ட சோழ சீவல்லபன் குலசேகரன் ஆட்சியில் அரசியல் அதிகாரியாக இருந்தவன்.களவழி நாட்டின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியதனால் களவழி நாடாழ்வான் எனப் பட்டம் பெற்றான்.இவனைப் பற்றிய தகவல்கள் இராமநாதபுரம் கல்வெட்டுக்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சயங்கொண்ட_சோழ_சீவல்லபன்&oldid=1677537" இலிருந்து மீள்விக்கப்பட்டது