சற்குரு (இதழ்)

சற்குரு 1915-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.

ஆசிரியர் தொகு

இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது.

உள்ளடக்கம் தொகு

இது ஆசிரியர்களுக்கான கல்வி நடவடிக்கை கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சற்குரு_(இதழ்)&oldid=1521672" இலிருந்து மீள்விக்கப்பட்டது