சலாலத்தீன் மிங்புர்னு
1220 முதல் 1231 வரை குவாரசமியப் பேரரசின் ஷா
சலாலத்தீன் மிங்புர்னு என்பவர் குவாரசமியப் பேரரசின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் அனுஷ்டெஜின் அரசமரபைச் சேர்ந்தவர் ஆவார். இந்த அரசமரபு ஒகுஸ் துருக்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்ததாகும்.[2] இவர் இரண்டாம் அலாவுதீன் முகம்மது மற்றும் அவரது துணைவி ஐசிசெக்கின் மூத்த மகன் ஆவார்.
மிங்புர்னு | |||||
---|---|---|---|---|---|
ஆட்சிக்காலம் | 1220 – 1231 | ||||
முன்னையவர் | இரண்டாம் அலாவுதீன் முகம்மது | ||||
பின்னையவர் | இல்லை | ||||
பிறப்பு | 1199[1] | ||||
இறப்பு | 1231 | ||||
துணைவர் | மெலிகா கதுன் தெர்கென் கதுன் புலானா கதுன் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | மன்கடுய்-ஷா கய்மகர்-ஷா | ||||
| |||||
மரபு | அனுஷ்டெஜின் குடும்பம் | ||||
தந்தை | இரண்டாம் அலாவுதீன் முகம்மது | ||||
தாய் | ஐசிசெக் | ||||
மதம் | இசுலாம் |

வாழ்க்கைக் குறிப்பு
தொகு1220ல் இவரது தந்தை இரண்டாம் அலாவுதீன் முகம்மது செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்ட போது சலாலத்தீன் மிங்புர்னு ஆட்சிக்கு வந்தார். ஆனால் இவர் தனது தந்தை சூட்டியிருந்த பட்டமான ஷாவைத் தவிர்த்தார். தன்னை சுல்தான் என்று அழைத்துக் கொண்டார்.
உசாத்துணை
தொகு- ↑ ru:Джелал ад-Дин Манкбурны
- ↑ Kononov, A.N. (1958). Genealogy of Turkmens. Abu'l-ghazi Khan of Khiva. Academy of Sciences of USSR. p. 193.