சிசுநாள ஷரீஃப்
சிசுநாள ஷரீஃப் (Shishunala Sharif) (1819-1889) கர்நாடகத்தின் கபீர் என அறியப்படும் இவர் ஒரு ஆசிரியர், கவிஞர், தத்துவஞானி. கருநாடக மாநிலம், ஹவேரி மாவட்டம் சிசுவினகள எனும் கிராமம் இவரது பிறப்பிடமாகும். இவர் கன்னட இலக்கியத்தின் முதல் முஸ்லிம் கவிஞர் ஆவார், இவர் தனது வழிகாட்டியான குரு கோவிந்த பட்டா வை பின்பற்றி நடந்தார்.[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-07 அன்று பார்க்கப்பட்டது.