சிச்சோங்கி மாலியன் நீர்மின் நிலையம்
பாக்கித்தானில் உள்ள ஓர் அணை
சிச்சோங்கி மாலியன் நீர்மின் நிலையம் (Chichonki Malian Hydropower Plant) பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் சேய்க்குப்புரா நகரத்தில் அமைந்துள்ளது. லாகூர் நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் சேய்க்குப்புரா நகரம் அமைந்துள்ளது. இது மேல் செனாப் கால்வாயின் மீது ஒவ்வொன்றும் 4.4 மெகாவாட்திறன் உள்ள மூன்று அலகுகள் கொண்ட ஒரு சிறிய நதி நீர்மின் உற்பத்தி நிலையமாகும். ஒரு சிறிய நீர் மின் உற்பத்தி நிலையமான இது 1959 ஆம் ஆண்டு மே மாதம் 22.88 மில்லியன் கிகாவாட்டுமணி விலையில்லா மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நீர் மின் உற்பத்தி நிலையமாகத் தொடங்கப்பட்டது.[1]
சிச்சோங்கி மாலியன் நீர்மின் நிலையம் Chichonki Malian Hydropower Plant | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | சிச்சோங்கி மாலியன் நீர்மின் நிலையம் |
அமைவிடம் | சேய்க்குப்புரா, பஞ்சாப், பாக்கித்தான் |
புவியியல் ஆள்கூற்று | 30°47′39″N 074°6′54″E / 30.79417°N 74.11500°E |
நிலை | செயல்படுகிறது |
திறந்தது | மே 1959 |
உரிமையாளர்(கள்) | நீர் மற்றும் மின்சார மேம்பாட்டு ஆணையம் |
அணையும் வழிகாலும் | |
வகை | ஆற்றின் நீர் ஓட்டம் |
தடுக்கப்படும் ஆறு | மேல் செனாப் கால்வாய் |
சிச்சோங்கி மாலியன் நீர்மின் நிலையம் | |
ஆள்கூறுகள் | 31°47′39.11″N 74°6′55.23″E / 31.7941972°N 74.1153417°E |
இயக்குனர்(கள்) | சிச்சோங்கி மாலியன் நீர்மின் நிலையம் |
பணியமர்த்தம் | 1959 |
சுழலிகள் | 3 x 4.4 MW |
நிறுவப்பட்ட திறன் | 13.2 MW |
Annual உற்பத்தி | 22.88 மில்லியன் அலகுகள் (கிகாவாட் மணி) |
மேற்கோள்கள் தொகு
- ↑ Hussain, Mazhar. "Development of Low Head Hydropower Projects on Canals In Punjab Pakistan" (PDF). Centenary Celebration (1912–2012). Pakistan Engineering Congress. பார்க்கப்பட்ட நாள் 27 March 2014.