சிதம்பரப்பிள்ளை துரைராஜா

சிதம்பரப்பிள்ளை துரைராஜா ஒரு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆவார். இவரே மலையகத் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த முதலாவது மேன்முறையீட்டு நீதிபதி ஆவார். இவர் புஸ்லாவ சரஸ்வதி மாக வித்தியாலய பாடசாலையின் பழைய மாணவர் ஆவார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Court of Appeal gets first judge from upcountry Tamil community". பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2017.