சித்தகுமாரன்

சித்தகுமாரன் 1925-ம் ஆண்டு இடைக்காடர் என்பவரால் எழுதி யாழ்ப்பாணம், நாவலர் அச்சுக்கூடத்தில் வெளியிடப்பட்ட கற்பனைக் கதை கொண்ட இரண்டு பாகங்களைக் கொண்ட நூல். இந்நூல் சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்று பாதங்களையும் ஒட்டி எழுதப்பட்டதாகும்.

சித்தகுமாரன்
சித்தகுமாரன் நூலின் முதற்ப் பக்க அட்டை
நூலாசிரியர்இடைக்காடர்
நாடுஇலங்கை
மொழிதமிழ் மொழி
வகைகற்பனைக் கதை
வெளியீட்டாளர்நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம்
வெளியிடப்பட்ட நாள்
1925
பக்கங்கள்114

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தகுமாரன்&oldid=1780326" இலிருந்து மீள்விக்கப்பட்டது