சியாம் நாராயண் சிங்

சியாம் நாராயண் சிங் (Shyam Narayan Singh) ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார், இவர் கிழக்கு பீகாரில் இருந்து பிரித்தானிய இந்தியாவின் மத்திய சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [1] 24 ஜனவரி 2012 அன்று, இந்திய அரசு இவரைப் பற்றிய நினைவு முத்திரையை வெளியிட்டு இவரைக் கௌரவித்தது. [2] [3]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் 1901 - ஆம் ஆண்டில் நாலந்தா மாவட்டத்தில் பிறந்தார். [4]

மேற்கோள்கள் தொகு

  1. Indian and Pakistan Year Book and Who's who. https://books.google.com/books?id=yagSAAAAIAAJ&q=Shyam+Narayan+Singh. 
  2. "COMMEMORATIVE POSTAGE STAMPS OF INDIA".
  3. "Remembering the Courageous Freedom Fighter of Bihar, 'Shyam Narayan Singh' on his 119th Birth Anniversary".
  4. "Unsung Heros".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_நாராயண்_சிங்&oldid=3800805" இலிருந்து மீள்விக்கப்பட்டது