106.217.27.195 இற்கான பயனர் பங்களிப்புகள்
For 106.217.27.195 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு
14 மே 2021
- 14:5514:55, 14 மே 2021 வேறுபாடு வரலாறு +6,210 திருநாவுக்கரசு நாயனார் நற்றுணையாவது நமச்சிவாயவே! க ‘டலுார் மாவட்டம் திருவாமூரில் வாழ்ந்த புகழனார். மாநினியார் நம்பதிக்கு மகனாக பிறந்தவர் மருவநீக்கியார். இவரது சகோதரி திலகவதியார். ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்த இவர் சைவத்தை விட்டுப் பிரிந்து சமண சமயத்தை தழுவினார். பல சமண நூல்களை கற்றார். தருமசேனர் என்னும் பெயரால் சமணர்கள் இவரை அழைத்தனர். இதைக் கண்டு வருந்திய திலகவதியார் சிவபெருமானிடம் முறையிட்டார். கனவில் தோன்றிய சிவபெருமான், 'வருந்த வேண்டாம். விரைவில் உன் தம்பியை ஆட்கொள்வோம்' என அருள்புரிந்தார். அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு