விஷ்ணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3876638 by ~AntanO4task (talk) உடையது: Unreliable source
அடையாளங்கள்: மின்னல் Undo Reverted
வரிசை 25:
நாராயணன், வாசுதேவன், செகன்நாதர், விதோபர், ஹரி, [[திருமால்]] என்று பல பெயர்களால் விஷ்ணு அறியப்படுகிறார். இவர் நீல நிற தோற்றத்தில் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சசன்யமும், தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் இவர் பாற்கடலில் [[திருமகள்|லட்சுமி தேவியுடன்]] [[ஆதிசேஷன்]] என்ற நாக படுக்கையில் படுத்திருப்பதாக நம்பப்படுகிறது.<ref>http://www.tamilvu.org/slet/l4100/l4100pd1.jsp?bookid=120&part=II&pno=1146</ref>
 
விஷ்ணுவின் வாகனமாக [[கருடன், புராணம்|கருடனும்]], அருவுருவஅருவ வடிவமாகக் [[சாளக்கிராமம்|சாளக்கிராமமும்]] கருதப்படுகிறது.
 
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. [[திருவரங்கம்]] போன்ற வைணவத்தலங்களில் இந்தத் திருக்கோலமுள்ளது.<ref>{{Cite web |url=http://www.bdu.ac.in/virtual_library/0120/89.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-07-09 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305184017/http://www.bdu.ac.in/virtual_library/0120/89.htm |url-status=dead }}</ref> அதுமட்டுமன்றிசிவனின் அவர்இடப்புறத்திலிருந்து இருந்தவிஷ்ணுவும், நின்ற,வலப்புறத்திலிருந்து நடந்த,பிரம்மாவும் கோலங்களில்உருவானார்கள் பல கோவில்களில் காட்சிதருகிறார். வைகுண்டம் உறையும் பரமபதநாதனால் திருமால் தோன்றினார்,என திருமாலின் உந்தியிலிருந்துஅவதாரங்களில் பிரமனும்,ஒருவரான பிரமனிடமிருந்துவேதவியாசரால் சிவனும் உருவானார்கள்.<ref>https://divyaprabandham.koyil.org/index.php/2018/07/nanmugan-thiruvandhadhi-26/</ref> <ref>http://moonramayiram.blogspot.com/p/nanmuhan-tiruvandadi.html</ref><ref>https://temple.dinamalar.com/news_detailஇயம்பப்படுகிறது.php?id=10876</ref>
 
இதிகாசங்களான [[மகாபாரதம்]] இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், [[இராமாயணம்]] இராம அவதாரத்தினையும் விளக்குகிறது. [[பாகவத புராணம்]], [[ஹரி வம்சம்]], [[விஷ்ணு புராணம்]], [[மச்சபுராணம்]], [[வாமன புராணம்]] உள்ளிட்ட பன்னிரு புராண நூல்கள் விஷ்ணுவின் பெருமைகளை விவரிக்கின்றன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=19</ref>
 
== குணநலன்கள் ==
== கல்யாண குணங்கள் ==
 
விஷ்ணுவின் கல்யாண குணங்கள்குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன,
 
# வாத்சல்யம் – தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
வரிசை 55:
 
=== அக்கினி புராணம் ===
விஷ்ணுவும் இலட்சுமியும் [[பாற்கடல்|பாற்கடலில்]] தனித்திருக்கும் வேளையில் சனகாதி முனிவர்கள் விஷ்ணுவைக் காண வந்தார்கள். அவர்களை ஜெயன்செயன், விசயன் எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த விஷ்ணு தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ள தசாவதாரம் எடுத்ததாகக் காரணம் சொல்லப்படுகிறது.
 
பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:
வரிசை 105:
# [[கௌதம புத்தர்|புத்த அவதாரம்]]
# [[கல்கி (அவதாரம்)|கல்கி அவதாரம்]]
 
== வைணவ அருளிச்செயல்கள் ==
# [[பொய்கையாழ்வார்]] - முதலாம் திருவந்தாதி
# [[பூதத்தாழ்வார்]] - இரண்டாம் திருவந்தாதி
# [[பேயாழ்வார்]] - மூன்றாம் திருவந்தாதி
# [[திருமழிசையாழ்வார்]] - திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி
# [[நம்மாழ்வார் (ஆழ்வார்)|நம்மாழ்வார்]] - திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
# [[மதுரகவி ஆழ்வார்]] - கண்ணிநுண் சிறுத்தாம்பு
# [[குலசேகர ஆழ்வார்]] - பெருமாள் திருமொழி
# [[பெரியாழ்வார்]] - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
# [[ஆண்டாள்]] - நாச்சியார் திருமொழி, திருப்பாவை
# [[தொண்டரடிப்பொடியாழ்வார்]] - திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
# [[திருப்பாணாழ்வார்]] - அமலனாதிபிரான்
# [[திருமங்கையாழ்வார்]] - திருவெழுக்கூற்றிருக்கை,சிறிய திருமடல்,பெரிய திருமடல்,திருநெடுந்தாண்டகம்,திருக்குறுந் தாண்டகம்,பெரிய திருமொழி
 
== கடவுளுடனான உறவு ==
வரி 193 ⟶ 179:
கிருட்டிணரும் சத்யபாமாவும் நரகாசுரனை அழித்ததால் தீபாவளிப் பண்டிகையையும், வராக செயந்தி, மத்சய செயந்தி, சுதர்சன செயந்தி, கூர்ம செயந்தி, வாமன செயந்தி, கிருட்டிண செயந்தி (சிரீ செயந்தி), சிரீ ராம நவமி, அயக்ரீவ செயந்தி, நரசிம்ம செயந்தி, போன்ற தினங்களில் விஷ்ணுவை வழிபட்டு பக்தர்கள் மகிழ்வர்.
 
== உலகச் சிறப்பு பெற்ற விஷ்ணுவின் சிறப்புத் தலங்கள் ==
விஷ்ணு பகவானை மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாகக் கம்போடியா, நேபாளம், இலங்கை, இந்தியா எனப் பல நாடுகளைக் கூறலாம். இவற்றினை விடவும் பாரத கண்டம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்தியாவில் அநேக விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. அவை எண்ணிக்கை அடிப்படையில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த நூற்றெட்டு வைணவ திவ்விய தேசங்களில் பஞ்ச கிருஷ்ண தலங்கள், பஞ்ச ரங்கத்தலங்கள்தேசங்கள், அபிமானத்அபிமான தலங்கள், பத்ராச்சலம், பூரி செகந்நாதர் திருக்கோவில், திருவயோதி, மதுரா, துவாரகை, திருவரங்கபட்டணம், போன்ற தலங்கள் மிகவும் சிறப்பிடம் பெற்ற விஷ்ணுவின் ஆலயங்கள் ஆகும்.
 
== நாலாயிர திவ்யப் பிரபந்தம் ==
வரி 208 ⟶ 194:
{{wide image|Srirangamlong view.jpg|600px|[[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்]], இந்தியாவின் மிகப்பெரிய இந்துக் கோவில்.{{sfn|Mittal| Thursby |2005| p= 456}}||none}}
 
== மேலும் காண்க ==
* [[வைணவ சமயம்]]
* [[ஆழ்வார்கள்]]
* [[திருமாலின் பெயர்கள்]]
* [[திருமாலின் வேறு பெயர்கள்]]
* [[நித்தியசூரிகள்]]
* [[திருப்பரமபதம்]]
 
== மேற்கோள்கள் ==
வரி 228 ⟶ 210:
[[பகுப்பு:பன்னிரு ஆதித்தர்கள்]]
[[பகுப்பு:மும்மூர்த்திகள்]]
[[பகுப்பு:திருமாலின் பெயர்கள்]]
[[பகுப்பு:திருமாலின் வேறு பெயர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விஷ்ணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது