இராமலிங்க அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→வெளி இணைப்புகள்: வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திரு அருட்பா பாடல் இணையதளம் |
No edit summary அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 10:
}}
'''வள்ளலார்''' என்று அழைக்கப்படும் '''இராமலிங்க அடிகளார்''' (''Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam'', 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874)
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலார், 1867-ல் [[கடலூர் மாவட்டம்]] [[வடலூர்|வடலூரில்]] "[[சத்ய ஞான சபை]]" என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளைகளும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
|