செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 119:
 
==அமைவிடம்==
* திருவத்திபுரம் நகரம் [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] - [[காஞ்சிபுரம்]] நெடுஞ்சாலையில்நகருக்கு இடையில் அமைந்துள்ளது.
 
* [[ஆற்காடு]] - [[திண்டிவனம்]] மாநில நெடுஞ்சாலையில்நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
 
* மாவட்ட தலைமையிடம் மற்றும் ஆன்மீக நகரான [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]] 94 கி.மீ. தொலைவிலும், பட்டு மற்றும் அரிசி நகரான [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணியிலிருந்து]] 33 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
 
* [[ஆற்காடு|ஆற்காடிலிருந்து]] 41 கி.மீ. தொலைவிலும், [[வேலூர்|வேலூரிலிருந்து]] 65 கி.மீ. தொலைவிலும், பட்டு நகரான [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 30 கி.மீ. தொலைவிலும், [[வந்தவாசி|வந்தவாசியிலிருந்து]] 21 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/செய்யாறு_(திருவண்ணாமலை_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது