நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 92:
=== திவாகரநிகண்டு ===
திவாகரன் என்ற புலவரால் இயற்றப்பட்டதால் திவாகர நிகண்டு என்று அழைக்கப்படுகிறது.காலம் 9ம் நூற்றாண்டு. தன்னை ஆதரித்த சேந்தன் என்ற மன்னனை 19 இடங்களில் திவாகரர் இந்நூலில் குறிப்பிடுகிறார். எனவே, இந்நூல் சேந்தன்திவாகரநிகண்டு என்றும் அழைக்கப்படுகிறது.இந்நிகண்டு தமிழில் தோன்றிய முதல் நிகண்டு என்பதால் முதல் நிகண்டு,ஆதிநிகண்டு,ஆதிதிவாகரம் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகிறது. 2180 சூத்திரங்களைக் கொண்ட இந்நிகண்டு 12 பிரிவுகளையுடையது.தற்கால அகராதிக்கு இநநூல் முன்னோடி. 9500 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.இவரை சமணர் என்றும் சைவர் என்றும் நூல்கள் பலபட கூறுகின்றன.இந்நூல் 12 பிரிவுகள் உடையது. இப்பிரிவுகள் பெயர்கள் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளன.
 
=== திவாகரத்தின் 12 பிரிவுகள் ===
# தெய்வப்பெயர் தொகுதி
"https://ta.wikipedia.org/wiki/நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது