பராங்குசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''பராங்குசன்''' கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.[[ரணதீரன்]] மகனான இவன் தனது பாட்டனின் பெயரான [[அரிகேசரி|அரிகேசரியைப்]] பட்டமாகப் பெற்றிருந்தான்.'''மாறவர்மன்''' என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் '''தேர்மாறன்''' எனவும் '''முதலாம் இராசசிம்மன்''' எனவும் அழைக்கப்பட்டான்.
 
வரி 6 ⟶ 7:
===நந்திவர்மனுடனான போர்===
கி.பி.710 ஆம் ஆண்டு ஆட்சி ஏறிய பராங்குசன் [[சோழ நாடு|சோழ நாட்டையும்]],[[தொண்டை நாடு|தொண்டை நாட்டையும்]] ஆண்டு வந்த [[பல்லவர்|பல்லவ]] மன்னனான [[நந்திவர்மன்]] மீது பகை ஏற்பட்ட காரணத்தினால் [[குழும்பூர்]],[[நெடுவயல்]],[[பூவலூர்]],[[கொடும்பாளுர்]],[[பெரியலூர்]] ஆகிய [[ஊர்|ஊர்களில்]] போர் செய்தான் பராங்குசன்.பாண்டி நாட்டைப் பிடிக்க எண்ணிய நந்திவர்மனும் [[படை|படையுடன்]] வந்தான் இதனை அறிந்த பராங்குசனும் வட எல்லையிலேயே நந்திவர்மனைத் தோற்கடித்தான்.[[நென்மேலி]],[[மண்ணை]] ஆகிய இடங்களில் போர் நடைபெற்றது.இப்போரில் நந்திவர்மன் பராங்குசனைத் தோற்கடித்தான் என [[திருமங்கை ஆழ்வார்]] குறிப்பிட்டுள்ளார்.இத்தகவலை [[கச்சிப்பரமேச்சுர விண்ணகரப் பதிகம்]] மற்றும் நந்தியின் [[உதயேந்திரச் செப்பேடு]] இரண்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
 
===கொங்கு நாட்டுப் போர்===
[[கொங்கு நாடு|கொங்கு நாட்டின்]] மீது படையெடுத்த பாண்டியன் பராங்குசன் [[கங்க அரசன்|கங்க அரசனை]] வென்று அவன் மகள் [[பூதசுந்தரி|பூதசுந்தரியை]] [[திருமணம்|மணந்தான்]].கொங்கு வேந்தர்கள் பராங்குசனிற்குக் [[கப்பம்]] கட்டினார்கள் என [[வேள்விக்குடிச் செப்பேடு|வேள்விக்குடிச் செப்பேட்டில்]] குறிக்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பராங்குசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது