அறிவுடை நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''அறிவுடை நம்பி''' கி.பி. 130 முதல் 145 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான்.[[கடைச்சங்கம்|கடைச்சங்க]] காலப் பாண்டிய மன்னனாவ இவன் சிறந்த கல்வியறிவு மிக்கவனாகவும் [[கேள்விச் செல்வம்]],[[பொருட்செல்வம்]] உடையவனாகவும்,[[கொடை வள்ளல்|கொடை வள்ளலாகவும்]],செந்தமிழ்ப் புலமைமிக்கவனாகவும்,[[அறிஞர்]] பலர் போற்றுதற்கேற்ற [[புகழ்]] மிக்கவனாகவும் திகழ்ந்திருந்தான்.இவன் காலத்தில் [[பிசிராந்தையார்]] மற்றும் கோபெருஞ்சோழன்[[கோப்பெருஞ்சோழன்]] போன்றவர்கள் வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.[[குழந்தைப் பேறு]],[[இம்மை]],[[மறுமை]] இன்பம் நல்கும் என்பவன் அறிவுடை நம்பி.இம்மன்னனைப் பற்றி புறம்-188,அகம்-28,[[குறுந்தொகை]]-230,[[நற்றிணை]]-15 போன்ற பாடல்களில் பாடப்பட்டுள்ள குறிப்புகள் வரலாற்றுச் சிறப்புடையன.
 
"''படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்''
 
''உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்''
 
''குறுகுறு நடந்து சிறு கை நீட்டி''
 
''இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்''
 
''நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்''
 
''மயக்குறு மக்களை இல்லோர்க்குப்''
 
''பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே''!" (புறம்-188)
 
வரி 14 ⟶ 20:
 
"''காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே''
 
''மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்''
 
''நூறுசெறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே''
 
''வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்''
 
''அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே''
 
''கோடியாத்து நாடு பெரிது நந்தும்''
 
''மெல்லியன் கிழவன் ஆகி,வைகலும்''
 
''வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு''
 
''பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்''
 
''யானை புக்க புலம் போல''
 
''தானும் உண்ணான் உலகமும் கெடுமே''!" (புறம்-184)
 
இப்பாடல் வரிகள் மூலம் [[பிசிராந்தையார்]] "அரசே! [[நெல்லை]] அறுத்து [[யானை|யானைக்கு]] உணவு செய்து இட்டால் பலநாட்கு உணவாகும்.யானையை நெல்வயலில் விட்டால் [[கால்|காலால்]] மிதித்துச் சிதைப்பது மிகையாகும்.அதுபோல அறிவுடைஅறிவுடைய அரசானவனே குடிமக்களிடம் முறையாக [[வரி]] வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர்.முறையற்று தன் ஆட்களை ஏவி [[கருணை]] இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும்.தானும் உண்ண மாட்டான்.மக்களும் கெடுவார்கள்" என விளக்குகின்றார்.
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அறிவுடை_நம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது