தாவர உண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
படம் சேர்ப்பு + விக்கியாக்கம்
வரிசை 1:
[[படிமம்:Deer2.jpg|thumb|250px|[[மான்]] போன்ற விலங்குகள் தாவர உண்ணி (இலையுண்ணி)களாகும். இவை இலை, தழை போன்று [[தாவரம்|தாவர]] (நிலைத்திணை) வகை உணவுகளையே உண்டு உயிர்வாழ்கின்றன.]]
'''தாவர உண்ணி''' அல்லது '''இலையுண்ணி''' என்பது [[விலங்கு]]களில் மரஞ்செடிகொடி புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்குகளைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் (இறைச்சி, புலால்) உண்ணுவதில்லை. [[ஆடு]], [[மாடு]], [[எருமை]], [[மான்]], [[யானை]], [[குதிரை]] முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். இவைதாவர [[இறைச்சி]]உண்ணிகளுக்கு [[புலால்]]நேர் உண்ணாது.மாறாக [[சிங்கம்]] (அரிமா), புலி முதலியனமுதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் [[ஊன் உண்ணி]] வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.
 
[[பகுப்பு: உயிரினங்கள்]]
 
[[cy:Llysysydd]]
[[da:Planteæder]]
[[de:Pflanzenfresser]]
[[en:Herbivore]]
[[es:Herbívoro]]
[[fr:Herbivore]]
[[io:Herbivoro]]
[[id:Herbivora]]
[[it:Erbivoro]]
[[mt:Erbivoru]]
[[ms:Maun]]
[[nl:Herbivoor]]
[[ja:草食動物]]
[[no:Planteeter]]
[[pl:Roślinożerca]]
[[pt:Herbívoro]]
[[simple:Herbivore]]
[[sk:Bylinožravec]]
[[fi:Herbivori]]
[[tr:Otoburlar]]
[[zh:草食性]]
"https://ta.wikipedia.org/wiki/தாவர_உண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது