தெய்வப் பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
தெய்வப்பாண்டியன் என்பவன் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காட்டும் கதையில் வரும் ஒரு [[தொன்பியல் பாண்டியர்|புராணப் பாண்டியன்]].
 
அனாகுலன் என்னும் தெய்வப்பாண்டியன் தேரேறி விசும்பில் சென்றபோது திலோத்தமை என்னும் செய்வமகளைக் கண்டு தேரிலேயே கூடினானாம். அவர்களுக்குப் பிறந்த மகன் சாரகுமாரன்.
"https://ta.wikipedia.org/wiki/தெய்வப்_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது