திருமயிலை சண்முகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
சிNo edit summary
வரிசை 1:
'''திருமயிலை சண்முகம் பிள்ளை''' தமிழ்ப் பதிப்பாசிரியர்களுள் ஒருவர். இவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை எனவும் அறியப்படுகிறார். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான [[மணிமேகலை]]யை முதன்முதலில் அச்சிட்ட பெருமையை உடையவர் இவர். [[1894]] ஆம் ஆண்டு இப்புத்தகம் மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டு, 12 -அணாவுக்கு விற்கப்பட்டது. மணிமேகலை மட்டுமின்றி நன்னூல் விருத்தியுரை, தஞ்சைவாணன் கோவை, மச்சபுராணம், சிவவாக்கியர் பாடல், மாயப்பிரலாபம், பிக்ஷாடனநவமணிமாலை, குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி ஆகியவற்றையும் இவர் பதிப்பித்தார்.<ref>{{cite web | url=http://www.google.co.in/#q=திருமயிலை சண்முகம் பிள்ளை&fp=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.,cf.osb&cad=b | title=கூகுள் நூல்கள் தளத்திற்கிடைத்த தேடுதல் முடிவு | accessdate=April 24, 2012}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருமயிலை_சண்முகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது