பாணாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
#செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் [[கபிலர்]] ஆற்றுப்படுத்துகிறார் <ref>கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு, பந்தர் பெயரிய பேரிசை மூதூர், கடன் அறி மரபின் கைவல் பாண, தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை ... நேரிப் பொருநன் செல்வக் கோமாற் பாடினை செலினே - பதிற்றுப்பத்து 67</ref>
#சோழன் நலங்கிள்ளியிடம் [[கோவூர் கிழார்]] ஆற்றுப்படுத்துகிறார். <ref>பாண! உறந்தையோன் பிறன் கடை மறப்ப நல்குவன். புறநானூறு 68,</ref>
#சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் [[ஆலத்துர்ஆலத்தூர் கிழார்]] ஆற்றுப்படுத்துகிறார். <ref>பாணன் கையில் ‘கடன்நிறை யாழ்’ வைத்துள்ளான். பாணர்க்குப் பொன்னால் செய்த தாமரை சூட்டி அனுப்புவான் என்கிறார். புறநானூறு 69,</ref>
#சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் கோவூர் கிழார் ஆற்றுப்படுத்துகிறார். <ref>விறகு வெட்டிப் பிழைப்போர் பொன் பெற்றது போல நல்குவான். புறநானூறு 70,</ref>
#நாஞ்சில் வள்ளுவனிடம் [[மருதன் இளநாகனார்]] ஆற்றுப்படுத்துகிறார். <ref>‘மாறி வா என மொழியலன்’ புறநானூறு 138,</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாணாற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது