பீட்டர் பெர்சிவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
பீட்டர் பெர்சிவல் (ஆங்கிலம்:Peter Percival), ஓர் நற்செய்தியாளரும்நற்செய்தி அறிவிப்பாளரும் [[மொழியியல்|மொழியிலாளரும்]] ஆவார். இவர் [[இந்தியா]]விலும் [[இலங்கை]]யிலும் வாழ்ந்த காலத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபட்டார். இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தன் சேவயைத் தொடர்ந்தார். தெலுங்கில் அக்ராதியும், ஆங்கிலத்தில் ஔவையாரின் பாடல்களை மொழிபெயர்த்தும் எழுதினார். தெலுங்கிலும், தமிழிலும் தினவர்தமணி என்ற இதழை வெளியிட்டார். சமற்கிருதத்தில் பட்டம் பெற்றவரும் ஆவார். [[ஏற்காடு|ஏற்காட்டில்]] இறந்தார்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_பெர்சிவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது