[[ஜூன் 25]], [[1934]] அன்று காந்தி [[புனே|புனேவுக்கு]] தன் துணைவியாருடன் [[மாநாகாரட்சிமாநகராட்சி]] அரங்கத்தில் உரையாற்ற மகிழுந்தில்சென்றார். செல்கையில்அவர்கள் இரண்டு வழியில்மகிழுந்தில் சென்றனர். தொடர்வண்டிப்பாதையைகாந்தியும் கடந்துஅவரது செல்கையில்மனைவியும் இவர்கள்இருந்த வாகனத்தைமகிழுந்து முந்திக்கொண்டுஅரங்கத்தை ஆண்சென்று பெண்அடையும் இருவர்பயணம்முன்னரே, செய்த இன்னொருமுதலாவது மகிழுந்து சென்றதுஅரங்கத்தை வந்து சேர்ந்தது. அந்த வாகனம் அரங்கத்தினுள் நுழைந்த சில நிமிடங்களில் அதனை நோக்கி எறியப்பட்ட [[கையெறிக்குண்டு]] அதன் முன் வெடித்தது. இதனால் [[புனே]] ஊராட்சித் தலைமை அதிகாரி, இரு காவலர்கள் மற்றும் ஏழு இதர உறப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|காந்தி]] எக்காயமுமின்றி உயிர் தப்பினார். அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை யாரும் கைது செய்யப்படவில்லை. இது [[கப்பூர் விசாரணை]] அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக