சீயமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 36:
வந்தவாசியிலிருந்து, செஞ்சி செல்லும் நகரப் பேருந்தும் (எண்:144), மகமாயி திருமேனி செல்லும் நகரப் பேருந்தும் (எண்: W2) சீயமங்கலம் வழியே செல்கின்றன. தேசூரிலிருந்து செஞ்சி செல்லும் தனியார் பேருந்து , V.M. சீயமங்கலம் வழி செல்கின்றது . இருப்பினும் , இந்த ஊருக்கு பேருந்துகள் அடிக்கடி இல்லை . பொதுவாக தேசூரிலிருந்து ஷேர் ஆட்டோவில் செல்வது சிறந்தது.
==ஊரைப்பற்றி==
சீயமங்கலம் கிராமம் '''1500''' ஆண்டுகால வரலாற்று சிறப்பை உடைய ஊர். இந்த ஊருக்கு இந்த சிறப்பை அளிப்பவை, '''மகேந்திரவர்ம பல்லவன்''' கட்டிய ஏழாம் நூற்றாண்டு குடவரை சிவன் கோயிலும் , மேற்கு கங்க மன்னன் '''இரண்டாம் ராஜமல்லன்''' கட்டிய ஒன்பதாம் நூற்றாண்டு சமண
==
[[File:Seeyamangalam shiva temple.JPG|thumb|380px|தூண் ஆண்டார் குடவரை கோயில்]]
இந்த
இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம், கோயிலுக்கு, பல்லவ , சோழ, நாயக்க மன்னர்கள் தானம் கொடுத்துள்ளதையும் , கோவிலை விரிவுபடுத்தி உள்ளதையும் அறிய முடிகிறது.
==சமணக்
[[File:Seeyamangalam rock cut jain temple.JPG|thumb|390px|சமணக் குடவரை கோவில்]]
மேற்கு கங்க மன்னன் இரண்டாம் ராஜமல்லன் இந்த சமணக்
[[File:Seeyamangalam Jain image.JPG|thumb|580px|centre|மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி]]
குடைவரையின் மேல்புறம், கிழக்கு நோக்கி '''மகாவீரர்''', '''பார்சுவநாதர்''', '''பாகுபலி''' ஆகியோரின் புடைப்பு சிற்பங்கள் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. பாகுபலிக்கு, இருபுறமும் அவருடைய சகோதிரிகள், பிராமி, சௌந்தரி காணப்படுகிறார்கள். பாகுபலியின் இடப்புறமாக மேலே ஐராவதம் யானை மேல் அமர்ந்த நிலையில் உள்ள '''இந்திரன்''' சிற்பம் காணப்படுகிறது. வலப்புறமாக மேலே, இரண்டு கந்தர்வர்கள் பாகுபலியை ஆச்சர்யத்துடன் பார்ப்பது போல் வடிக்கப்பட்டுள்ளது. பார்சுவநாதர் அவருடைய யக்ஷன் தரனேந்திரனுடனும், யக்ஷி பத்மாவதியுடனும் காணப்படுகிறார். பார்சுவநாதரின் வலப்புறமாக மேலே கமடன், அவரைத் தாக்கும் நிலையிலும், இடப்புறமாக, யக்ஷி ஒரு குடையினால் அவரை காப்பது போலவும் வடிக்கப்பட்டுள்ளது. மகாவீரர் சுகாசன நிலையில் யக்ஷன், யக்ஷியுடன் காணப்படுகிறார்<ref>முனைவர் ஏகாம்பரநாதன், தொண்டை நாட்டு சமண கோவில்கள், ஜைன இளைஞர் மன்றம், சென்னை </ref>.
வரிசை 53:
இங்கு இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒன்று, மகாவீரர் சிற்பத்திற்கு அருகில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு. இந்த கல்வெட்டு செய்யுள் வடிவிலும், உரைநடை வடிவிலும் வெட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள செய்திப்படி, சாகா 815 இல் (கி பி 892 -93) ராஜமல்லன் '''விஜயாத்ரி மலை'''யில் இரண்டு சமண கோவில்களை அமைத்தான் என்றும், இங்கு '''ஜினேந்திர''' சங்கத்திற்கு உட்பட்ட '''நந்தி''' சங்கத்தை சேர்ந்த '''அருங்களான்வயம்''' (சமணப் பள்ளி) ஒன்று இருந்ததையும் அறிய முடிகிறது. இரண்டாவது கோவில் இன்று வரை கண்டறியப்படவில்லை.
இரண்டாவது கல்வெட்டு, குடைவரைக்கு சற்று தள்ளி
==படத்தொகுப்பு==
வரிசை 68:
==செயற்கைக்கோள் படத்தில் இடங்களைக் காண (விக்கிமாப்பியா)==
*[http://wikimapia.org/#lat=12.4309188&lon=79.4684779&z=15&l=0&m=b சீயமங்கலம்]
*[http://wikimapia.org/#lat=12.4312017&lon=79.465785&z=18&l=0&m=b தூண் ஆண்டார்
*[http://wikimapia.org/#lat=12.4339886&lon=79.4648194&z=18&l=0&m=b விஜயாத்ரி மலை]
*[http://wikimapia.org/#lat=12.4341668&lon=79.4652432&z=19&l=0&m=b சமணக்
*[http://wikimapia.org/#lat=12.4344889&lon=79.4653853&z=19&l=0&m=b சமணக் கல்வெட்டு_2]
வரிசை 76:
{{reflist}}
==வெளி இணைப்புகள்==
*[http://www.youtube.com/watch?v=VFMOyu5sWLQ சீயமங்கலம்
*[http://www.youtube.com/watch?v=ENSI934mtpY&feature=plcp சீயமங்கலம் சமண பிம்பங்கள் காணொளி]
*[http://www.youtube.com/watch?v=UddzSvkXj3s&list=UUppaK1uqALtjRqhta8L0EKw&index=1&feature=plcp சமணக் கல்வெட்டு காணொளி]
|