என்று பாடல்களால் போற்றப்படும் வாணர் குலத்தில் பிறந்தவர் வந்தியத்தேவர்.
==நூல்கள்==
==கதாபாத்திரங்கள்==
வந்தியத்தேவனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.
வந்தியத்தேவன்,* "[[பொன்னியின் செல்வன்]] - [[கல்கி]]" - வந்தியத்தேவனை கதைமாந்தராக கொண்டு கல்கியின் [[பொன்னியின் செல்வன்]] புதினத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளார். வந்தியத்தேவனின் கதாப்பாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.
மேலும்* [[வேங்கையின் மைந்தன் (புதினம்)|வேங்கையின் மைந்தன்]] என்னும் -[[அகிலன்|அகிலனிஅகிலன்]]ன் புதினத்திலும், [[நந்திபுரத்து நாயகி (புதினம்)|நந்திபுரத்து நாயகி]] என்னும் [[விக்கிரமன் (எழுத்தாளர்)|விக்கிரமனின்]] புதினத்திலும் வந்தியத்தேவனின் கதாப்பாத்திரம் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணலாம்.