சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:ஓவியம் நீக்கப்பட்டது; பகுப்பு:1950களில் ஓவியங்கள் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம்
வரிசை 4:
| image_size=300px
| title=சிலுவையின் புனித யோவானின் கிறித்து
| artist=[[சால்வதோர் தாலீ]]
| year=1951
| type=துணிப்பரப்பகத்தின் மேல் எண்ணெய் ஓவியம்
வரிசை 16:
| museum=கெல்வின்க்ரோவ் கலைக்கூடம்}}
 
'''சிலுவையின் புனித யோவானின் கிறித்து''' (''Christ of Saint John of the Cross'') என்பது எசுப்பானியக் கலைஞரான [[சால்வதோர் தாலீ]] (1904-1989) என்பவர் 1951இல் உருவாக்கிய புகழ்மிக்க ஓவியம் ஆகும்.
 
==தனிப் பண்புடைய ஓவியத்தின் பின்னணி==
வரிசை 22:
இந்த ஓவியம் சிலுவையில் தொங்கும் [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவை]] ஒரு தனிப் பார்வையில் சித்தரிக்கிறது. இயேசு தொங்குகின்ற சிலுவை மேலே உயர்த்தப்பட்டுள்ளது. அதன் கீழே ஒரு நீர்த்தேக்கம், அதில் மீனவர்களோடு கூடிய ஒரு படகு, மேலே இருண்ட வானம்.
 
[[இயேசு]] சிலுவையில் தொங்குவதைத் தாம் ஒரு கனவில் கண்டதாக தாலீ கூறியுள்ளார். அக்கனவில் அவர் கண்ட இயேசு முழுமையாகத் தமது மனிதத் தன்மையோடு தோன்றியதால், தாலீ இயேசுவின் உடலைச் [[இயேசுவின் சிலுவைச் சாவு|சிலுவையில்]] அறைந்துவைக்க ஆணிகள் உள்ளதாகத் தம் சித்திரத்தில் காட்டவில்லை. இயேசு இரத்தம் சிந்துவதாகவோ, அவருடைய தலையின் முண்முடி உளதாகவோ சித்தரிக்கவில்லை.
 
மேலும், இயேசுவும் அவர் தொங்குகின்ற சிலுவையும் நேரே செங்குத்தாக இல்லாமல் கீழே சாய்ந்து விழுவதுபோன்று மிகைப்படுத்திய ஒரு கோணத்தில் காட்டப்படுவதும் தாலீ கனவில் கண்டதாகக் கூறுகிறார்.