'''டொனமூர் அரசியலமைப்பு''' (''Donoughmore Constitution'') என்பது [[டொனமூர் ஆணைக்குழு]] மூலம் [[பிரித்தானிய இலங்கை]]யில் நடைமுறைப்படுத்தப்பட்ட [[இலங்கையின் அரசமைப்புச் சட்டம்|அரசியலமைப்பு]] ஆகும். 19311924 ஆம்முதல் ஆண்டுக்கு முன்னர் இருந்தஅமுலில் இருந்த [[சோல்பரிமனிங் டெவொங்சயர் அரசியலமைப்பு|சோல்பரி]] அரசியலமைப்புக்குப்[[டொனமூர் ஆணைக்குழு]] பதிலாகமூலம் இந்ததிருத்தியமைக்கப்பட்டு புதிய அரசியலமைப்புக்கு டொனமூர் அரசியலமைப்பு எனப் பெயரிடப்பட்டது. இது 1931 முதல் 1947 ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. நவீன இலங்கையின் வரலாற்றில் ஐந்தாவது அரசியல் திட்டமாக இது கொள்ளப்படுகின்றது. இந்த அரசியலமைப்பு 1947 இல் [[சோல்பரி அரசியலமைப்பு|சோல்பரி அரசியலமைப்பாக]] மாற்றப்பட்டது.