பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 2:
'''குடுமி''' என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிவம் பல நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். [[கடைச்சங்கம்|கடைச்சங்க]] காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.[[மூத்த குடியினன்]] என்பதனால் '''முதுகுடுமி''' என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் '''பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி''' என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.'''வழுதி''' என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் '''நெடியோன்''' என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி [[சின்னமனூர் செப்பேடு]] "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேள்விக்குடிச் செப்பேட்டில்.
{{cquote|
"''கொல்யானை பலஓட்டிக்''<br>▼
''கூடாமன்னர் குழாந்தவிர்த்த''<br>▼
▲"''கொல்யானை பலஓட்டிக்''
''பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி''"|40px|40px|}}▼
▲''கூடாமன்னர் குழாந்தவிர்த்த''
▲''பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி''"
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
[[மதுரைக் காஞ்சி|மதுரைக் காஞ்சியைப்]] பாடிய [[மாங்குடி மருதனார்]] இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்
{{cquote|
"''பல்சாலை முதுகுடுமித்''<br>▼
''தொல்ஆணை நல்லாசிரியர்''<br>▼
▲"''பல்சாலை முதுகுடுமித்''
''புணர்கூட்டுண்ட புகழ்சால்''<br>▼
▲''தொல்ஆணை நல்லாசிரியர்''
''சிறப்பின்''" |40px|40px|(759,61,62)}}▼
▲''புணர்கூட்டுண்ட புகழ்சால்''
▲''சிறப்பின்''" (759,61,62)
இவனைப் பற்றிப் [[புறநானூறு|புறநானூற்றில்]]
வரிசை 24:
[[காரிக்கிழார்]] பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில்
{{cquote|
"''தண்டா ஈகைத் தகைமாண் குடுமி''<br>▼
''தண்கதிர் மதியம் போலவும்,தெறுசுடர்''<br>
▲"''தண்டா ஈகைத் தகைமாண் குடுமி''
''
''மன்னிய பெரும! நீ நிலமிசையானே''!" |40px|40px|(புறம்-6)}}▼
▲''மன்னிய பெரும! நீ நிலமிசையானே''!" (புறம்-6)
[[நெட்டிமையார்]] இவனைப் பற்றிப் பாடுகையில்
{{cquote|
"''எம்கோ வாழிய குடுமி-தம்கோச்''<br>▼
''செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த''<br>▼
▲"''எம்கோ வாழிய குடுமி-தம்கோச்''
''முந்நீர் விழவின் நெடியோன்''!" |40px|40px|(புறம்-9)}}▼
▲''செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த''
▲''முந்நீர் விழவின் நெடியோன்''!" (புறம்-9)
மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு
வரிசை 48:
இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:
{{cquote|
"''ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்'',<br>▼
''பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்''<br>▼
▲"''ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்'',
▲''பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்''
''தென்புலம் வாழ்நர்க்கு அருங்க்டன் இறுக்கும்''<br>
''பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்''<br>
''எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என''" <br>
"''அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்''<br>
''கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்''<br>
''எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்''<br>
''செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த'',<br>
''முந்நீர் விழவின், நெடியோன்''<br>
''நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே''"|40px|40px|}}
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
|