பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
'''குடுமி''' என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிவம் பல நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். [[கடைச்சங்கம்|கடைச்சங்க]] காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.[[மூத்த குடியினன்]] என்பதனால் '''முதுகுடுமி''' என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் '''பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி''' என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.'''வழுதி''' என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் '''நெடியோன்''' என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி [[சின்னமனூர் செப்பேடு]] "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேள்விக்குடிச் செப்பேட்டில்.
{{cquote|
"''கொல்யானை பலஓட்டிக்''<br>
 
''கூடாமன்னர் குழாந்தவிர்த்த''<br>
"''கொல்யானை பலஓட்டிக்''
 
''பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி''"|40px|40px|}}
''கூடாமன்னர் குழாந்தவிர்த்த''
 
''பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி''"
 
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
[[மதுரைக் காஞ்சி|மதுரைக் காஞ்சியைப்]] பாடிய [[மாங்குடி மருதனார்]] இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்
{{cquote|
"''பல்சாலை முதுகுடுமித்''<br>
 
''தொல்ஆணை நல்லாசிரியர்''<br>
"''பல்சாலை முதுகுடுமித்''
 
''புணர்கூட்டுண்ட புகழ்சால்''<br>
''தொல்ஆணை நல்லாசிரியர்''
 
''சிறப்பின்''" |40px|40px|(759,61,62)}}
''புணர்கூட்டுண்ட புகழ்சால்''
 
''சிறப்பின்''" (759,61,62)
 
இவனைப் பற்றிப் [[புறநானூறு|புறநானூற்றில்]]
வரிசை 24:
 
[[காரிக்கிழார்]] பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில்
{{cquote|
"''தண்டா ஈகைத் தகைமாண் குடுமி''<br>
 
''தண்கதிர் மதியம் போலவும்,தெறுசுடர்''<br>
"''தண்டா ஈகைத் தகைமாண் குடுமி''
 
''தண்கதிர்ஒண்கதிர் மதியம்ஞாயிறு போலவும்,தெறுசுடர்'',<br>
 
''மன்னிய பெரும! நீ நிலமிசையானே''!" |40px|40px|(புறம்-6)}}
''ஒண்கதிர் ஞாயிறு போலவும்'',
 
''மன்னிய பெரும! நீ நிலமிசையானே''!" (புறம்-6)
 
[[நெட்டிமையார்]] இவனைப் பற்றிப் பாடுகையில்
{{cquote|
"''எம்கோ வாழிய குடுமி-தம்கோச்''<br>
 
''செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த''<br>
"''எம்கோ வாழிய குடுமி-தம்கோச்''
 
''முந்நீர் விழவின் நெடியோன்''!" |40px|40px|(புறம்-9)}}
''செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த''
 
''முந்நீர் விழவின் நெடியோன்''!" (புறம்-9)
 
மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு
வரிசை 48:
 
இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:
{{cquote|
"''ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்'',<br>
 
''பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்''<br>
"''ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்'',
 
''பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்''
 
''தென்புலம் வாழ்நர்க்கு அருங்க்டன் இறுக்கும்''<br>
 
''பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்''<br>
 
''எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என''" <br>
 
"''அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்''<br>
 
''கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்''<br>
 
''எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்''<br>
 
''செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த'',<br>
 
''முந்நீர் விழவின், நெடியோன்''<br>
 
''நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே''"|40px|40px|}}
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]