தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
மனித உரிமைகள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக மட்டக்களப்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் இருந்து 142 இற்கும் மேற்பட்ட ஏழைச்சிறார்களைப் பலவந்தாகக் கடத்தி வந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் [1]. இதை அதன் தலைவரான கருணாவும் இலங்கை அரச பாதுகாப்புச் செயலாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் மறுத்துள்ளபோதும் [2]ஐக்கிய நாடுகளின் தலைவரான பான் கீ மூன் சிறுவர்களைச் போரிற்காகச் சேர்பதைக் கைவிடுமாறு இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள்ளார் [3]. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் அமைப்பானது கருணா குழுவினர் தம்மால் சேர்க்கப்பட்ட சிறார்களை விடுவிப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்
[தொகு] உசாத்துணைகள்
↑ கருணா குழுவினர் சிறுவர்களை யுத்ததிற்காகக் கடத்துகின்றனர் - மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை அணுகப்பட்டது ஜனவரி 27, 2007 (ஆங்கிலத்தில்)
↑ போர்ப்படையில் சிறாரைச் சேர்ப்பதாக மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு பிபிசி அணுகப்பட்டது ஜனவரி 27, 2007 (தமிழில்)
↑ சிறார்களைப் போரிற்குச் சேர்பதைக் கைவிடவும் - ஐக்கிய நாடுகள் பிபிசி அணுகப்பட்டது ஜனவரி 27, 2007 (ஆங்கிலத்தில்)
↑ கருணா குழுவினர் சிறுவர்களை விடுவிப்பதில் அக்கறை காட்டுவதில்லை அணுகப்பட்டது ஏப்ரல் 28, 2007
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_மக்கள்_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது