இடபாரூட மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
படமிணைத்தல்
வரிசை 1:
{{Hdeity infobox <!--Wikipedia:WikiProject Hindu mythology-->
| Image = ரிசபமூர்த்தி.jpg
| imagesize = 200px
| Caption =
வரிசை 16:
}}
 
'''ரிஷபாரூடர்''', அறுபத்து மூன்றுநான்கு [[சிவ உருவத்திருமேனிகள்|சிவ திருமேனிகளுள்]] ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். ரிஷபம் என்றால் [[காளை]], காளையுடன் இருக்கும் சிவனின் உருவத்திருமேனி ரிஷபாரூடர் என்று வழங்கப்படுகிறது.
 
==திருஉருவக் காரணம்==
 
அசுரர்கள் தொல்லையினால் தேவர்கள் [[கையிலை|கயிலாயம்]] சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது. சிவனிடம் கொண்ட அன்பின் காரணமாக [[திருமால்|மகாவிஷ்ணு]] காளை உருவம் கொண்டு சிவனை ஏற்றிச் சென்றார். <ref>[http://temple.dinamalar.com/New.php?id=529 அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில்]</ref>
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/இடபாரூட_மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது