கைத்தறி நெசவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
===உலகம் முழுவதும் ஏற்றுமதி===
ஈரோட்டிலிருந்து ஜவுளிப்பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், [[லுங்கி|லுங்கிகள்]] ஆகியன உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
===தென் தமிழகத்தில் வா(மா)திரிமார்கள் ====
காலம் காலமாய் பருத்தியை நெசவு செய்து பாய் மரத் துணியையும், கூடார துணியையும் ,பருத்தி ஆடைகளை செய்துவரும்
தென் தமிழகத்தில் வாழ்ந்து வரும் வா(மா)திரியார் என்கின்ற நெசவு மக்களை பற்றி யாரும் குறிப்பிடுவதில்லை.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்க் கடலோடிகள் சீனா, ரோம் , கிரேக்கம், அரபு ஆகிய நாடுகளுடன் கடல் வழி வணிகம் செய்தனர் என்ற பதிவுகள், சீனத்திலும், அரபியரிடமும், ரோம கிரேக்க புவி இயலாளர்களிடமும் குறிப்புகள் உள்ளன.
 
இவர்களுக்கு பாய்மரத் துணி, கூடாரத்துணி, செய்து கொடுத்தோரே தென் தமிழகத்தில் இன்றும் வாழும் வா(மா)திரியார்கள் ஆவர்.
 
==காஞ்சிபுரம் --- காஞ்சிப்பட்டு==
"https://ta.wikipedia.org/wiki/கைத்தறி_நெசவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது