காசிவாசி செந்திநாதையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:1922 இறப்புகள் using HotCat |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''காசிவாசி செந்திநாதையர்''' (1858 - 1922) ஈழத்துத் தமிழறிஞர். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்]] [[குப்பிளான்]] கிராமத்தில் பிறந்தவர்
செந்திநாதையருக்கு 'சித்தாந்த சிகாமணி', 'சித்தாந்த பானு' போன்ற பட்டங்களைத் தமிழகம் அளித்து அவரின் சைவப்பணிகள ஊக்குவித்தது.
[[வேதாகமம்|வேதாகம]] நூல்களிலும் தமிழ் நூல்களிலும் ஆழ்ந்த புலமை
நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆராய்ச்சி முகவுரையாக இரு நீண்ட உபக்கிரக மணிகைகள் எழுதியுள்ளார். ஒன்று உபநிடத உபக்கிரக மணிகை. மற்றையது பிரம சூத்திர உபக்கிரக மணிகை. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு டாக்டர் பட்டம் வழங்கலாம் என [[சி. கணபதிப்பிள்ளை|பண்டிதமணி கணபதிப்பிள்ளை]] அவர்கள் கூறியுள்ளார்கள். தர்க்க முறையிலும் கதைகள் மூலமும் பிரம சூத்திரத்தில் காணும் கருத்து வேறுபாடுகளையும், மயக்கங்களையும் செந்திநாதையர் விளக்குவது அன்றிருந்த வழியிலிருந்து வேறுபட்டிருந்தது.
|