சமணர் கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 28:
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற<ref>{{cite book | title=பெரியபுராணம் | author=சேக்கிழார் | location=பாடல் எண் - 2751}}</ref></blockquote> எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. இதே நிகழ்வை பிற்காலப் புலவரான [[ஒட்டக்கூத்தர்]] தனது [[தக்கயாகப்பரணி]] எனும் நூலில் குறிப்பிடுகிறார். [[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணமும்]] இதனைக் குறிப்பிடுகிறது.<ref name="Cort1998"/> மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் [[சித்திரைத் திருவிழா]] நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது.<ref name="Pennsylvania2002"/>
[[கழுகுமலை]]க் கோயில் சுவரோவியங்கள், [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்]] சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமண இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இது பற்றிய எக்குறிப்பும் இடம்பெறவில்லை.{{fact}} மதுரைக்கு மேற்கில் உள்ள சமணப் பள்ளிகளில் கழுவேற்றம் நடந்ததாகக் கருதப்படும் காலகட்டத்தில் இருந்து 600 ஆண்டுகளுக்கு எக்கல்வெட்டும் எழுதப்படவில்லை. இந்த இடைவெளி இப்பகுதியில் சமண ஆதிக்கத்தின் வீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், கழுவேற்றம்
பெரியபுராணத்துக்கு உரை எழுதிய சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார், மேற்குறிப்பிட்ட பாடலைப் பற்றி “இனி ஒருசார் நவீன ஆராய்ச்சியாளர் இக்கழுவேற்றிய அரசதண்டம் நிகழ்ந்ததே இல்லை என்று முடிக்கவும் துணிந்தனர்; அவர் கூற்றுக்கள் சிலரை மயங்கவைக்குமாதலின் அவைபற்றி ஈண்டுச் சில பேசவேண்டியது அவசியமாகின்றது.” என்று சொல்லி சமணர் கழுவேற்றத்தை நிறுவும் விதமாகச் சில ஆதாரங்களைத் தந்துள்ளார்.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/slet/l41C5/l41C5dis.jsp?n=2751 | title=தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி | accessdate=May 01, 2012}}</ref>
|