சமணர் கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
==இந்து மத புராணங்களில் சமனர் கழுவேற்றம்==
தமிழில் இயற்றப்பட்ட இந்து மத புராணங்களின் படி [[நின்றசீர்நெடுமாறன்]] பாண்டிய நாட்டினை ஆட்சி செய்யும் பொழுது [[சமண மதம்|சமண மதத்தினை]] ஆதரித்தார். அதனால் மக்களும், அரசவை அறிஞர்களும் சமண மதத்திற்கு மாறினார்கள். அப்பொழுது, பாண்டிய மகாராணியான [[மங்கையற்கரசி|மங்கையற்கரசியாரும்]], பாண்டிய மந்திரி [[குலச்சிறை|குலச்சிறையாரும்]] மட்டுமே
மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று [[திருஞான சம்பந்தர்]] பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தார். அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தினால் நெருப்பு வைத்தார்கள். அதிலிருந்து தப்பித்த திருஞான சம்மந்தர், இந்த கொடுஞ்செயலுக்கு துணைநின்றமைக்காக பாண்டியன் மீது கோபமுற்றார்.
பாண்டிய மகாராணி மங்கையற்கரசியார் திருஞான சம்மந்தரிடம்
[[அனல் வாதம்]] எனப்படும் நெருப்பில் ஏடுகளை இடுதலில் சமணர்களில் ஏடுகள் எரிந்துபோயின. திருஞான சம்மந்தரின் ஏடு எரியாமல் இருந்தது. அதனையடுத்து [[புனல் வாதம்]] எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சமணர்கள் அழைத்தார்கள். இந்த வாதத்திலும் தோற்றால்
இந்நிகழ்வினை அடுத்து சமணர்கள் கழுவேறியதாக
== சான்றுகள் ==
|