பத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''பத்மன்''' என்பவர் [[நாக உலகம்|நாக லோகத்தின்]] அரசராவார். இவர் பதுமன் என்றும் அறியப்படுகிறார். இவர் [[திருமால்|திருமாலிடம்]] இருந்த பற்றுதல் காணமாக அவரையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வந்தார்.
 
[[சங்கன்]] என்ற [[சிவன்|சிவபெருமானை]] வழிபடும் நாக லோக அரசனுக்கும் இவருக்கும் சிவபெருமான் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டினை அறிந்த பார்வதி தேவி சிவனும், விஷ்ணுவும் இணைந்து காட்சிதரும்படி வேண்டினார். அதனால் சிவபெருமான் சங்கலிங்கமாக காட்சி தந்ததாக சங்கரன்கோவில் தலபுராணம் கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பத்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது