தென்றலும் புயலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 4:
image_size = |
| caption =
| director =
| producer = மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம்
| writer =
| screenplay = எஸ். ஆர். வேதநாயகம்
| starring = சிவபாதவிருதையர்<br/> [[ஹெலன்குமாரி]] <br/> சாம்பசிவம் <br/>
| music =
| cinematography =
| editing = அலிமான்
| distributor = ராஜேஸ்வரி பிலிம்ஸ்
| released =12 ஏப்ரல்
| runtime =
| rating =
வரிசை 27:
'''தென்றலும் புயலும்''' [[1978]] ஆம் ஆண்டில் [[இலங்கை]]யில் தயாரிக்கப்பட்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அவ்வாண்டில் திரையிடப்பட்ட 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்களில் இதுவுமொன்று. [[திருகோணமலை]]யைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார்.
இத்திரைப்படத்தில் சிவபாதவிருதையர்,
==பாடல்கள்==
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் திருகோணமலையைச் சேர்ந்த சண்முகப்பிரியா. அதே ஊரைச் சேர்ந்த ரி. பத்மநாதன் இசையமைத்தார். இவரே [[நிர்மலா (திரைப்படம்)|நிர்மலா]] திரைப்படத்திற்கும் இசையமைத்திருந்தார். [[முத்தழகு]], பேர்டினண்ட் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள்.<ref name=virakesari>திரைப்பட சாதனையாளர்கள், [[தம்பிஐயா தேவதாஸ்]], [[வீரகேசரி]], 11 ஆகத்து 2013</ref>
*இயற்கை மகள் எழுதும் கவிதையிலே.. (பாடியவர்: சுஜாதா அத்தநாயக்க)
*துணை தேடி வந்தது ஒரு பறவை.. (பாடியவர்: எஸ். கலாவதி)
*சந்திர வதனத்தில் இந்த நீலப்பூ.. (பாடியோர்: வி. முத்தழகு, எஸ். கலாவதி)
*அரும்பான ஆசை நெஞ்சில்... (வி. முத்தழகு)
*அவள் தான் என்னுயிர்க் காதலி... (பெர்டினண்ட் லோப்பஸ்)
==குறிப்பு==
* யாழ்ப்பாணத்தில் சமகாலத்தில் "லிடோ" திரையரங்கில் "தென்றலும் புயலும்" திரைப்படமும், "ராணி" திரையரங்கில் "[[வாடைக்காற்று]]" திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. இப்படி இரண்டு ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள் ஒரு நகரத்தில் சமகாலத்தில் திரையிடப்படுவது அரிதாகும்.
* இத்திரைப்படத்தில் பின்னணி பாடிய
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]
|