தென்கச்சி கோ. சுவாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
 
இவர் [[தமிழ்நாடு]] அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் [[1977]] முதல் [[1984]] வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது "வீடும் வயலும்" என்ற சிறப்பான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். "அன்பின் வலிமை", "தீயோர்", மற்றும் "அறிவுச்செல்வம்" உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். "இலக்கணம்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
 
==படைப்புகள்==
*[உள்ளமே உலகம்]
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/தென்கச்சி_கோ._சுவாமிநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது