விசுவமடு மகா வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 181:
வன்னியில் முல்லை மாவட்டத்தின் மேற்குப் புறத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் புறத்திலும் அமைந்திருக்கும் எல்லைக்கிராமம் விசுவமடு ஆகும். நீர்வளமும் நிலவளமும் நிரம்பப் பெற்று வனவளத்தினால் சூழ்ந்திருந்தது இக்கிராமம். 1966இல் அப்போதைய அரசு, படித்த இளைஞர்களுக்கென இக்கிராமத்தில் காணிகள் வழங்கியதால் இக்கிராமம் இளைஞர்களால் எழில் கொஞ்சும் கிராமமாக ஆக்கப்பட்டது. பின் 1970 இல் ஆட்சிபீடம் ஏறிய அரசு மூடிய பொருளாதாரக் கொள்கையையும்......தொடரும்
==நோக்கம் மற்றும்
=நோக்கம்=
சவால்களை எதிர்கொள்ளும் நற்பிரசைகளை உருவாக்குதல்.
Produce good citizens who can face the challenges.
=இலக்கு=
மாணவர்களை கல்வியில் விருத்தி செய்து நற்சமூகத்திற்கு ஒருமுகப்படுத்தல்.
By promoting students education,orient them to makeup the well discipline society.
|