செல்லையா இராசதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
|successor2 =
|birth_date = {{Birth date and age|1927|07|27|df=yes}}
|birth_place = சிங்களவாடி, [[மட்டக்களப்பு]], [[இலங்கை]]
|birth_place =
|death_date =
|death_place =
வரிசை 42:
|data1 = [[இலங்கைத் தமிழர்]]
}}
'''செல்லையா இராசதுரை''' (''Chelliah Rajadurai'', பிறப்பு: 27 யூலை 1927<ref>{{cite web|title=Rajadurai, Chelliah|url=http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2568|publisher=[[இலங்கைப் பாராளுமன்றம்]]}}</ref>) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல்வாதியும், முன்னாள் [[இலங்கை]] அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். இவர்[[மட்டக்களப்பு மாநகர சபை]]யின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1956 முதல் 1989 வரை [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]]ப் பதவியில் இருந்தார்.
 
இராசதுரை ஊடகவியலாளரும், [[சுதந்திரன் (ஈழம்)|சுதந்திரன்]] பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.<ref>{{cite web|last=Sri Kantha|first=Sachi|title=One Hundred Tamils of the 20th Century: V.Navaratnam|url=http://tamilnation.co/hundredtamils/navaratnam.htm|publisher=Tamil Nation}}</ref>
வரிசை 49:
இராசதுரை [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் வேட்பாளராக முதன் முதலாக [[மட்டக்களப்பு தேர்தல் தொகுதி|மட்டக்களப்பு தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> தொடர்ந்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|யூலை 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]] தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> தமிழரசுக் கட்சி [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யில் இணைந்ததை அடுத்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>
 
1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1979 மார்ச் 7 இல் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] தலைமையிலான ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்தார். இதற்காக அவருக்கு பிரதேசஇந்து அபிவிருத்திசமய, மற்றும்பண்பாட்டு, இந்துதமிழ் கலாசாரஅமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.<ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/DB16Df06.html|chapter=Chapter 27: Horsewhip Amirthalingham}}</ref><ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions, resignations, terminations, death and by-elections in Sri Lanka|url=http://www.island.lk/2008/01/15/features1.html|newspaper=தி ஐலண்டு|date=15 யனவரி 2008}}</ref><ref>{{cite news|last=Jayawarden|first=Kishali Pinto|title=That conscience Bill coming again|url=http://www.sundaytimes.lk/020407/focus.html|newspaper=சண்டே டைம்ஸ்|date=7 ஏப்ரல் 2002}}</ref> பின்னர் இவர் [[மலேசியா]]வுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.<ref>{{cite news|title=TELO opposes Rajadurai attending Chelva anniversary in Jaffna|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35120|newspaper=[[தமிழ்நெட்]]|date=23 ஏப்ரல் 2012}}</ref>. பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.
 
==எழுதிய நூல்கள்==
* ராசாத்தி – குறநாவல் - 1982
* பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - சொற்பொழிவுகளின் தொகுப்பு
* அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984
* மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு
* இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்
 
==விருதுகள்==
* இலக்கிய கலாநிதிப் பட்டம் - மதுரைப் பல்கலைக்கழகம்
* சொல்லின் செல்வர்
 
==சமூகப் பணிகள்==
*இவர் அமைச்சராகப் பதவியில் இருந்த் போது [[சுவாமி விபுலாநந்தர்|சுவாமி விபுலாநந்தரை]]த் தேசிய வீரராக அறிவித்து அஞ்சல் தலை வெளியிட்டார்.
*விபுலாநந்தரின் மதங்கசூளாமணியை மறுபதிப்புச் செய்து வெளியிட்டார்.
 
==மேற்கோள்கள்==
வரி 70 ⟶ 85:
[[பகுப்பு:மட்டக்களப்பு நபர்கள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் நபர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செல்லையா_இராசதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது