நாத்தூராம் கோட்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
* [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் படுகொலை]]
==கோட்சேயின் வாக்குமூலம்==
முன்னூறு முதல் நானூறு மக்கள் கூடிய கூட்டத்தின் முன்னிலையில் திறந்த பகல் வெளிச்சத்தில் நான் காந்திஜியின் மீது குண்டுகளைச் சுட்டேன் என்பது உண்மை.நான் ஓடுவதற்கு முயற்சி செய்யவில்லை.உண்மையில் தப்பி ஓடுவதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை.
 
என்னோடு பல்வேறு நபர்கள் இந்த வழக்கில் சதிகாரார்களாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.நான் முன்மையே கூறியமாதிரி,நான் செய்த செயலில் எனக்குக் கூட்டாளிகள் யாரும் கிடையாது.என் செயலுக்கு நான் மட்டுமே மூழுப் பொறுப்பு.அவர்களை என்னோடு குற்றம் சாட்டியிருக்காவிட்டால்,எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்க மாட்டேன்.
 
==கோட்சே காந்திஜியை பாராட்டியது==
கோட்சே [[தேசபக்தி|தேச_பக்தி]] மிக்க மனிதர்.இதை நம்மலால் ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் அதுதான் உண்மை.கோட்சேவின் வாக்குமூலத்தின் கடைசி பகுதி நம் உள்ளத்தை உருக்குகின்றது .கோட்சேவின் வாக்குமூலம் காந்திஜியின் செயல்களை எதிர்க்கோனத்தில் இருந்து பார்ப்பதகவே இருந்தது.என்றாலும்,கோட்சே கூறியது "நாட்டுக்காக காந்திஜி துன்பங்களை ஏற்றார் என்பதை நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன்.அவர் மக்கள் மனதில் விழிப்புணர்வை கொண்டு வந்தார்.அவர் தனது சொந்த ஆதாயர்த்திற்க்காக எதுவுமே செய்து கொள்ளவில்லை "என்று பாராட்டி கூறியுள்ளார்
"https://ta.wikipedia.org/wiki/நாத்தூராம்_கோட்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது