ஏ. கே. வேலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox Biography
{{speed-delete-on|29-திசம்பர்-2013}}
| subject_name =
| image_name =
| image_size =
| image_caption =
| date_of_birth = 24-10-1921
| place_of_birth = ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
| date_of_death =
| place_of_death =
| occupation =
| spouse = ஜெயலட்சுமி
| parents = அருணாசலம் பிள்ளை - இராமாமிர்தம் அம்மையார்
| children =
}}
 
'''ஏ. கே. வேலன்''' ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.<ref>http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-71.htm திரு.கே.பி.நீலமணி
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்</ref>
 
==வாழ்க்கை வரலாறு==
ஏ.கே. வேலனின் இயற்பெயர் அ.குழந்தைசாமி என்பதாகும். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடி எனும் கிராமத்தில் அருணாசலம் பிள்ளை - இராமாமிர்தம் அம்மை தம்பதிகளுக்கு மகனாக 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 24ல் பிறந்தார்.
 
ஈ.வே.ராமசாமியின் அழைப்பினை ஏற்று தனது பள்ளி ஆசிரியர் பதவியை துறந்து திராவிட இயக்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். அத்தருணத்தில் எரிமலை எனும் நாளேட்டினை நடத்தியமையால், ஏ.கே.வேலன் என்று தனது பெயரினை மாற்றிக் கொண்டார். கந்தசாமிபிள்ளை என்பவரின் மகள் ஜெயலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்
 
== இயற்றியுள்ள நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._கே._வேலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது