எம். என். ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox person
| name = எம். என். ராய்<br>M. N. Roy
| image = Mn roy2.jpg
| image_size = 200px
வரி 8 ⟶ 7:
| death_date = {{Death date and age|1954|1|26|1887|3|21|df=y}}
| birth_name = நரேந்திர நாத் பட்டாச்சாரியா
| birth_place =
| death_place =
| movement = [[இந்திய விடுதலை இயக்கம்]], [[
| organization = [[
| alma_mater =
| nationality =
| ethnicity = வங்காள பிராமணர்
}}
'''மனபேந்திர நாத் ராய்'''
==பிறப்பும் படிப்பும்==
==தேசிய உணர்ச்சி==
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியத்தேசிய உணர்ச்சி எங்கும் பரவத் தொடங்கியது. பக்கிம் சந்திர சாட்டர்சி, [[விவேகானந்தர்]] ஆகியோரின் எழுத்துகளைப் படித்து ராய் உணர்வு பெற்றார். [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய அரசு]]க்கு எதிராகப் போராடி இந்தியா விடுதலை பெறவேண்டும் என்று விரும்பினார். ஆயுதப்புரட்சி மூலம் மாற்றம் காணலாம் என்று நம்பினார்.
==பொதுவுடைமைக் கட்சி==
[[மெக்சிக்கோ]]விலும் இந்தியாவிலும் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கினார். தொழிலாளர் பற்றிய சட்டங்களைப் படித்து அவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றார். மெக்சிக்கோவிலிருந்து [[உருசியா]]வுக்குச் சென்றார். அங்கு [[விளாதிமிர் லெனின்|லெனின்]], [[லியோன் திரொட்ஸ்கி|டிராட்ச்கி]], [[யோசப் ஸ்டாலின்|ஸ்டாலின்]] ஆகியோரின் நட்பைப் பெற்றார். 1923இல் கம்யூனிஸ்டுக் கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டது. இக்கொள்கைத் திட்டத்தில் எம். என். ராயின் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன. பின்னர் [[உஸ்பெகிஸ்தான்]], [[சீனா]] ஆகிய நாடுகளுக்கும் சென்று பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பினார்.
==இந்தியாவுக்குத் திரும்பல்==
1930 திசம்பரில் இந்தியாவுக்குத் திரும்பினார். [[ஜவகர்லால் நேரு]], [[சுபாஸ் சந்திர போஸ்]] ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்தியாவில் காங்கிரசுக் கட்சியில் சேர விரும்பினார். இருப்பினும் காந்தியடிகளின் தலைமையை அவர் விரும்பவில்லை. [[பம்பாய்|பம்பாயில்]] கைதாகிச் சிறைக்குச் சென்றார். இண்டிபெண்டெண்ட் இந்தியா என்னும் இதழை நடத்தினார். ஏஐடியூசி என்னும் தொழிற்சங்கத்திற்குப் புத்துயிர் கொடுத்துத் தொடங்கி வைத்தார்.
ஆனால் பிற்காலத்தில் முதலாளிய சனநாயகத்தையும் கம்யூனீசத்தையும் வெறுத்து ஒதுங்கினார். புரட்சிகர மனிதநேயம் என்ற கொள்கைக்காக தம் இறுதிக் காலத்தில் பாடுபட்டார். 1954இல் டேராடூனில் இறந்தார்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.marxists.org/archive/roy/index.htm Manabendra Nath Roy Internet Archive], Marxists Internet Archive, www.marxists.org/
* [http://www.banglapedia.org/httpdocs/HT/R_0243.HTM "Manabendra Nath Roy,"] Banglapedia, www.banglapedia.org/
* [http://www.saadigitalarchive.org/entity/mn-roy M. N. Roy materials in the South Asian American Digital Archive (SAADA)]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
|