மு. ரா. கந்தசாமிக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
==வாழ்கை==
இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மகன் ஆவார். துறைசை ஆதீனம் நமச்சிவாயத்திடம் கல்வி பயின்றார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் நட்பு கொண்டிருந்தார். சிறிது காலம் ஆசிரியராகவும், பின்னர் 1909 ல் மதுரையில் விவேக பாநு அச்சகம் தொடங்கி, "விவேக பாநு' என்ற பத்திரிகையையும் நடத்தியவர். . <ref>[http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/07/28/கவிராயர்கள்/article1705584.ece கவிராயர்கள்]</ref>ஆரணிய காண்டத்திற்கு 1903-இல் உரை இயற்றினார். <ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=591</ref> இவர் திருவாவடுதுறை ஆதீனப் புலவர்களுள் ஒருவர்.<ref>[http://thiruvavaduthuraiadheenam.org/Aadheenam/?page_id=1687 அருந்தமிழ்ப் புலவோர்]</ref> <!--இவர் கச்சி ரங்கப்ப உடையார் கோவை எனும் நூலை இயற்றியுள்ளார், கச்சி ரங்கப்ப உடையார் மீது கோவைபாடப் பெற்றதால் இவருக்கு பத்துக்காணி நிலம் முற்றூட்டாகக் கிடைக்கப்பெற்றதாக அறியப்படுகிறது. <ref>[http://thiruvavaduthuraiadheenam.org/Aadheenam/?page_id=1687 அருந்தமிழ்ப் புலவோர்]</ref>-->
 
==இவரின் படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மு._ரா._கந்தசாமிக்_கவிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது