சோ. சிவபாதசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
'''சோ. சிவபாதசுந்தரம்''' (பிறப்பு: [[ஆகத்து 12]], [[1912]], மறைவு: [[நவம்பர் 8]], [[2000]]) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரும் ஒலிபரப்பாளரும் ஆவார். [[ஈழகேசரி]] பத்திரிகையின் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 14:
சிவபாதசுந்தரம், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்து செயல்பட்டார். சென்னையில் 1959 ஆம் ஆண்டில் நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். 1972 இல் [[பி. ஆர். ராஜமய்யர்|ராஜமய்யரின்]] நூற்றாண்டு விழாக் குழுவின் பொருளாளராகவும் பணியாற்றியிருந்தார்<ref name="narasiah" />.
சிவபாதசுந்தரனாரின் மனைவி ஞானதீபம் அம்மையார். இவர்களுக்கு
==இவரது நூல்கள்==
வரிசை 23:
* ''தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்'' (1977)
* ''சேக்கிழார் அடிச்சுவட்டில்'' (1978)
==மறைவு==
சிவபாதசுந்தரம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் லண்டனில் காலமானார்.<ref name=madrasmusings/>
==மேற்கோள்கள்==
|