ச. பாலமுருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mugunth (பேச்சு | பங்களிப்புகள்)
மேற்கோள் சேர்க்கப்பட்டது
Mugunth (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ச.பாலமுருகன்''' ஒரு மனித உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். பி.யூ.சி.எல் என்ற அமைப்பில் இணைந்து செயல்படுபவர். வழக்குரைஞர். பழங்குடிமக்களின் மீதான்மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர். இவர் எழுதிய [[சோளகர் தொட்டி]] நாவல் [[வீரப்பன்]] தேடலின் போது பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வை மையமாக கொண்டது.
இவர் [[ஈரோடு மாவட்டம்]] [[பவானி|பவானியை]] சேர்ந்தவர்.<ref>[http://maaruthal.blogspot.com.au/2010/09/blog-post_08.html நான் ச.பாலமுருகன் ஆனது எப்படி ]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ச._பாலமுருகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது