ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
<big><small>பெரிய எழுத்துக்கள்</small><sub>கீழொட்டு உரை</sub></big>'''ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே''' (நவம்பர் 19, 1914 - ஆகஸ்ட் 22, 1982) ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சீர்திருத்தவாதி. நாக்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (தத்துவம்) பட்டமும், சாகர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றவர். [[சுவாமி விவேகானந்தர்|விவேகனந்தரின்]] போதனைகளால் கவரப்பட்டு 1972ல் கன்னியாகுமாரியில் [[விவேகானந்த கேந்திரம்|விவேகானந்த கேந்திரத்தை]] நிறுவினார். இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்துவதாலும், அர்பணிப்புடன் கூடிய சேவையாலும் இந்தியாவை வலுவாக்கமுடியும் என்று நம்பினார். தொடர்ந்து தனது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்டு அத்தகைய குறிக்கோளுடன் உழைத்தார்.
* குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
# எண்களுடன் கூடிய வரிசை உறுப்பினர்
<big><small>பெரிய எழுத்துக்கள்</small><sub>கீழொட்டு உரை</sub></big>'''ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே''' (நவம்பர் 19, 1914 - ஆகஸ்ட் 22, 1982) ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சீர்திருத்தவாதி. நாக்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (தத்துவம்) பட்டமும், சாகர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றவர். [[சுவாமி விவேகானந்தர்|விவேகனந்தரின்]] போதனைகளால் கவரப்பட்டு 1972ல் கன்னியாகுமாரியில் [[விவேகானந்த கேந்திரம்|விவேகானந்த கேந்திரத்தை]] நிறுவினார். இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்துவதாலும், அர்பணிப்புடன் கூடிய சேவையாலும் இந்தியாவை வலுவாக்கமுடியும் என்று நம்பினார். தொடர்ந்து தனது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்டு அத்தகைய குறிக்கோளுடன் உழைத்தார்.
 
==இளமைக் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/ஏக்நாத்_ராமகிருஷ்ண_ரானாடே" இலிருந்து மீள்விக்கப்பட்டது