சுப்பு ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Subbu Arumugam.jpg|right|frame|சுப்பு ஆறுமுகம்]]
வில்லிசை வேந்தர் '''சுப்பு ஆறுமுகம்''' (பி. [[1928]], [[சத்திர புதுக்குளம்]], [[திருநெல்வேலி]]) மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக [[வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டின்]] வழியே கதையாகச் சொல்லி வருகிறார்
==இவர் கதை==
தன்னுடைய 14வது வயதிலே "குமரன் பாட்டு" என்ற கவிதைதொகுப்பை வெளியிட்டார். இது "பொன்னி" என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. இவரை
சென்னையில் இயங்கும் தேசிய கிராமியக்கலை ஆதரவு மையத்தின் ஏற்பாட்டில் ஐந்து நாள் சிறப்பு வில்லுப்பாட்டு பயிற்சி முகாம் அண்மையில் நடத்தப்பட்டது. 12 மாணவர்கள் மிகவும் பயனடைந்த இந்த வில்லுப்பாட்டு பயிற்சியை அளித்தவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள்.
வரி 16 ⟶ 14:
==திரைப்படத்துறையில்==
கலைவாணரது பத்தொன்பது திரைப்படங்களுக்கும், நடிகர் [[நாகேஷ்|நாகேஷின்]] ஏறக்குறைய அறுபது திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதிக்கொடுத்தார். இவர் எழுதிய
==மேடை, வானொலித்துறைகளில்==
வரி 22 ⟶ 20:
==வில்லுப்பாட்டில்==
காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி செய்திருக்கிறார். திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து வருடங்களாக இல்லாத ஒன்றை செய்து காட்டினார். தமிழை ஒலிக்கச் செய்தார். அதாவது தியாகப் பிரம்மத்தைப் பற்றி தமிழில் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார்.
==எழுதிய நூல்கள்==
வரி 28 ⟶ 26:
* ''வில்லிசை இராமாயணம்''
* ''நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம்''
[[பகுப்பு:வில்லிசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:இசைக் கலைஞர்கள்]]
|