* தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் [[ஞானதேசிகன்]] இந்த ஊரில்தான் பிறந்தார். இவர் பலமுறை பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆவார்.
வத்தலக்குண்டுவில் தொலைக்காட்சி நிருபர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட் மூத்த பத்திரிக்கையாளர்
திரு.என்.சௌமியராஜன் இவர் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கொடுத்துள்ளார். வத்தலக்குண்டுவில்
குடியிறுக்கும் இவர் மிகச்சிறந்த பத்திரிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.