மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 62:
}}
'''மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டம்''' (''Diocese of Mannar'', {{lang-la|Dioecesis Mannarensis}}) என்பது [[இலங்கை]]யின் வட-மேற்கே அமைந்துள்ள [[இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] [[மறைமாவட்டம்]] ஆகும். இம்மறைமாவட்டம் மன்னார், முருங்கன், மடு, வவுனியா ஆகிய நான்கு பிராந்திய மாவட்டங்களைக் (deanery) கொண்டுள்ளது. 1981 இல் உருவாக்கப்பட்ட இம்மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் [[இராயப்பு யோசப்]] ஆவார்.<ref name=mannar/>
==வரலாறு==
இலங்கை மறைமாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒன்று "யாழ்ப்பாணம் திருத்தூதுப் பணியிடம்" (''Apostolic Vicariate of Jaffna'') என்ற பெயரில் 1845, பெப்ரவரி 17 இல் நிறுவப்பட்டு,
== மன்னார் ஆயர்கள் ==
|