அமரகோசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''அமரகோசம்''' சமஸ்கிருத நூல். '''அமரகோசம்''' என்பது ''அழிவில்லாத [[புத்தகம்]]'' என்பது பொருளாகும். 'அமரம்' என்றால் அழிவு இல்லாதது. 'கோசம்' என்றால் புத்தகம் என்று புரிந்து கொள்ளலாம். இதற்கு ''நாமலிங்கானுசாசனம்'' என்ற பெயரும் உண்டு. இது அமரசிம்மன் என்கிற [[பௌத்தம்|பௌத்த]] மன்னனால் [[4ம் நூற்றாண்டு|கி.பி. நான்காம் நூற்றாண்டில்]] எழுதப் பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. [[அகராதி]]கள் என்று பார்த்தால் மிகப் பழமையானதும் [[இந்தியா]]வில் தோன்றிய [[மதம்|மதங்களைச்]] சேர்ந்த, எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட சமஸ்கிருத நூல் இந்த அமரகோசம் ஆகும்.
சமஸ்கிருதத்தில், ஒரு வார்த்தைக்கு ஈடான மற்ற வார்த்தைகளையும் தரும் நூல் இது. (Thesaurus)
 
ஆங்கிலத்தில் தெசாரஸ்(Thesaurus) உருவாக்கிய பி.எம்.ரோகெக் (P.M. Roget) அமரகோசத்தைக் குறிப்பிடுவதால், இந்த நூல் ஆங்கில தெசாரஸ் உருவாக ஒரு தாக்கமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது. <ref>http://ir.nul.nagoya-u.ac.jp/jspui/bitstream/2237/19194/1/5_SAMBHASA-16.pdf</ref>
 
==நூலின் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/அமரகோசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது