உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
: கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
: சூடினான் ''' வண்டையர்கோன் தொண்டை மானே'''
;3
வண்டை வளம்பதி பாடிரே
: மல்லையுங் கச்சியும் பாடிரே
பண்டை மயிலையும் பாடிரே
: ''' பல்லவர் தோன்றலைப் பாடிரே''' ''
==திருக்கை வழக்கம்==
[[திருக்கை வழக்கம் (கம்பர்)|47-திருக்கை வழக்கம் (கம்பர்)]]<ref>[http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0154.html ஏரெழுபது & திருக்கை வழக்கம் ஆசிரியர் : கம்பர்]</ref>
{{Cquote|<center>''..''' கங்கை குலந்தழைக்கக்குல'''ந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி<br>மங்கை பிரியாமல் வாழுங் கை..<br>''' கச்சித் தலத்தல'''த் தரனைக் கல்லால் எறியமறந்து<br>எச்சில் தயிர்ச்சோ றெறிந்திடுங் கை..<br>வறுமையிலும் கிடைத்தநாகமணி ஈந்தபொற்கை சடையப்ப வள்ளல்<br>மூக்கில் புகைபுரிந்த மூதரவின் வாயிடத்து நீக்கிய கை நாக் கதனில் நீட்டுங் கை..<br>''' உழவுக்கே உளோம் என சாசனமிட்ட கை''' ..<br>தொண்டை நாட்டு திருவாலங்காட்டு குடிகள்<br>நீலி தனக் கஞ்சிநின்ற வணிகே சனுக்காக்<br>கோலி யபயம் கொடுக்குங் கை..<br>மன்னன் கோல்தாங்க தாம்மேழி தாங்குங்கை..<br>சீர் படைத்த ''' பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு''' <br>பேர்படைத்த ''' மேழி பிடிக்குங் கை''' ..<br>''' மேழி சிங்கம்''' குயில் முக்கொடிகள் தாங்குங்கை..<br>''' மேழிக் கொடி சிங்க வெற்றிக் கொடி''' குயிலின்<br>''' வேளான் வீரனின் வெற்றிக்கை<br>கருணாகரத் தொண்டைமான்''' <br>அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத் தெட் டாணைதனை<br>வெட்டி பரணிகொண்ட வீரக் கை..<br>''' பாலாற்றின் கால்பல செய்தாற்றிய ஆண்மைக்கை''' ..<br>''' வேளாளர் குலத்துதித்த வல்லாளன்''' <br><br>சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்<br>''' காராளர் ''' கற்பகப் பூங் கை<br>''</center>}}
==குறிப்புகள்==